இன்று இந்தியா வருகிறார் பூடான் மன்னர்!
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் 8 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ...
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் 8 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ...
4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது ...
நமது பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும். சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வது ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ...
யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். ...
பாரா ஆசியா விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வது ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ...
இந்தியா - வங்கதேசம் இடையேயான இயில் சேவைத் திட்டம் உட்பட 3 புதிய திட்டங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலிக் ...
"என் மண் என் தேசம்" இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய ...
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நாளை தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் ...
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள். இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் ...
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 3 -வது முறையாக பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது. ...
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரத்திற்கு பின் 565 சமஸ்தானங்களாகப் பிரிந்து ...
இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்தியாவின் ...
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் ...
குஜராத்தில் 5,950 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலகமே விவாதிக்கிறது என்று பெருமையுடன் ...
நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’தளம், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தொடங்கப்படும் ...
மெஹ்சானாவில் சுமார் ரூ. 5800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 30, 31 தேதிகளில் ...
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார். பாரதப் பிரதமராக நரேந்திர ...
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஐயா ஏ.கே. பெருமாள் இருவரையும் பாராட்டிப் ...
பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
இன்று நடந்த ரோஜ்கர் மேளாவில், காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இது தீபாவளி பரிசு ...
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். ...
நாளை நடைபெறும் ரோஜ்கர் மேளாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். நாடு முழுதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், 'ரோஜ்கார் ...
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாக என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். அக்டோபர் 31-ம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies