அசாமில் யானை சவாரி செய்தார் பாரத பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் யானை மற்றும் ஜீப் சவாரி மேற்கொண்டார். பாரத பிரதமர் நரேந்திர ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் யானை மற்றும் ஜீப் சவாரி மேற்கொண்டார். பாரத பிரதமர் நரேந்திர ...
நல்ல அரசியலுடன் நல்ல பொருளாதாரமும் கைகோர்க்கும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசு உச்சி மாநாட்டில் 'பாரத்: அடுத்த தசாப்தம்' என்ற ...
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் ...
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய படைப்பாளிகள் விருது'களை வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில் வழங்கினார். ...
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அசாம் செல்லும் பிரதமர் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை ...
பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் கொள்கையைப் பிரதமர் மோடி மாற்றியுள்ளார் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ...
உறவுகளை துண்டித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது. பிஜேபியைப் பொறுத்தவரை, பிஜேடி உடனான முறையான ...
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் ...
மார்ச் 22-ம் தேதி அன்று, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் ...
காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி நாஜிம் என்ற இளைஞருடன் செல்பி எடுத்துள்ளளார். அந்த செல்பியையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் என் நண்பன் ...
சொர்க்க பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ரூ.6,400 ...
ஜம்மு காஷ்மீர் சென்றடைந்த பிரதமர் மோடி, காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலை மற்றும் அங்குள்ள கோயில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சுமார் 6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெறும் "விக்சித் பாரத், விக்சித் ஜம்மு ...
Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...
வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ...
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேற்கு வங்க ...
2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான ...
ஆர்ட்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை குறித்து மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் ...
தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் ...
தெலங்கானா மாநிலம் ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி ...
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டம் சூர்பூதரை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ...
பாஜக தொண்டர்களின் கடமையும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி ...
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள இந்த நாட்டு மக்கள் அனைவரும் தமது குடும்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்தாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies