2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!
ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...
ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், "உங்களின் அசைக்க முடியாத ...
தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ...
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் ...
கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7 வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு ...
காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை ...
பிரதமர் நரேந்திர மோடி, தனது பக்தர்கள் அனைவருக்கும் தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார். தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். ...
கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் ...
ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி ...
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் மோடி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வைக்கிறார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ...
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி ...
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் . பிரதமர் நரேந்திர மோடி, நாளை மாலை 4:30 ...
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்கள் தங்களுடைய தொகுதி நாடாளுமன்ற ...
ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், "மன் கி பாத்" மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம்வரை தொகுத்து 'இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: ...
டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மொத்தம் 82 ...
2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் ...
உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதோடு, 23,000 கோடி ரூபாய் ...
இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் ...
பிரதமர் நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார். நாட்டு மக்களின் புகழ் தொடர்ந்து அதிகரிக்க அவர் அன்னை சந்திரகாந்தாவின் ஆசீர்வாதத்தைக் கோரினார். தேவியின் பிரார்த்தனைகளை மோடி பகிர்ந்துள்ளார். ...
2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இணைத்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ...
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான கூகுளின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக ...
தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு (என் எஸ் ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் ...
பிரதமர் மோடி ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது ...
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க, பாரதப் பிரதமர் மோடியின் பாஜக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies