ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!
Jul 30, 2026, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நான் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் முக்கிய பங்கை அவர் பாராட்டுவார் என்று ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி, சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கலந்துக் கொள்ளும் ‘அஹ்லான் மோடி’ (வணக்கம் மோடி) என்ற தலைப்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரத பிரதமர் மோடியைக் காண ஏராளமான இந்திய வம்சாவளியினர் இந்த மைதானத்திற்கு வந்தனர்.


பிரதமர் மோடி மைதானத்திற்குள் நுழைந்த போது, இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என உற்சாகமாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் உங்கள் அனைவரின் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நான் கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, பார்த்தேன். கொரோனா பரவலின் போது, அமீரகத்தில் உள்ள இந்தியர்களை நாங்கள் மீட்டெடுக்க முயற்சி செய்கிறோம் என்று நான் சொன்னபோது, அவர் என்னைக் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அவர் அனைத்து மக்களையும் நன்றாக கவனித்துக் கொண்டு, தடுப்பூசிகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதன்மூலம், என் கவலையைப் போக்கினார்.

கடந்த மாதம், ஐக்கிய அரபு அமீரக அதிபர் குஜராத்துக்கு வந்தார். அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை கவனித்துக் கொண்ட விதத்திற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத்தை நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கை அவர் பாராட்டுகிறார். இந்த சயீத் மைதானத்தில் கூட, இந்தியர்களின் வியர்வையை உணர முடியும் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல்! – தந்தை எழுதிய சுயசரிதையை மு.க. ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies