பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலுநாச்சியார் போரிட்டதை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர் மோடிக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலுநாச்சியார் போரிட்டதை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர் மோடிக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...
அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் ...
பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குப் பிரதமர் மோடி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள மீரா மஞ்சியின் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச ...
உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேநீர் அருந்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக ...
அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தரப் பிரதேச ...
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் ...
அயோத்தியை வந்தடைந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் வரை 15 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ...
அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றிருக்கும் பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி தாமில் இன்று வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கப் போகிறது" என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரதமர் மோடி 15,000 கோடி ...
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர இன்று திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து அயோத்தியில் அதிநவீன விமான ...
நாளை பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித்பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு ...
மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ ...
அயோத்தி மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி நாளை அயோத்தியில் மூன்று ரயில்வே திட்டங்களை அர்ப்பணிக்கிறார், மற்றும் பல்வேறு ...
விஜயகாந்த் பூதவுடலுக்கு பிரதமர் மோடி சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தீவுத் திடலில் ...
தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில ...
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் திறப்பு விழாவில், பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு ...
அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் ...
விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று ...
திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் ...
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய ...
நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் பாரதப் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், GFX இரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. ...
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலும் ஒளிரும் வகையிலான 30 அடி உயர தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...
கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்களுடன் பிரதமர் மோடியின் உரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies