அனைவருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் லட்சியம் : பிரதமர் மோடி உறுதி!
Jul 29, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் லட்சியம் : பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் விக்சித் பாரதத்தின் தூண்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

விக்சித் பாரத் விக்சித் குஜராத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று  உரையாற்றினார். அப்போது,  குஜராத்  முழுவதும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் பிற வீட்டுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை திறந்து வைத்தார்.

சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பது ஒருவரின் பிரகாசமான எதிர்காலத்திற்கான  உத்தரவாதம் என்றும், பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் தனது அரசாங்கம் அதையே செய்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

எந்தவொரு ஏழைக்கும் சொந்த வீடுதான்  ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம். ஆனால் காலப்போக்கில் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் புதிய வீடுகளின்  தேவையும் அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி என்றும் பிரதமர் மோடி கூறினார்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விரைவான கட்டுமானப் பணியை  உறுதிசெய்து, ஆவாஸ் யோஜனாவின் திட்டத்தை மாற்றியுள்ளோம். டெலிவரியை  உறுதிசெய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நபருக்கும்  சரியான வீடு இருக்க வேண்டும் என்பதே எனது அரசின் முயற்சி” என்று பிரதமர் மேலும் கூறினார்.

25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்ததே தனது அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், மேலும் பலவற்றைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கு ஒவ்வொரு குடிமகனும் அவரவர் வழியில் பங்களிப்பு செய்கிறார்கள் என்று பிரதமர்  தெரிவித்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

Tags: PM Modimodi speechViksit Bharat"Viksit Bharat Viksit Gujarat'
ShareTweetSendShare
Previous Post

அண்ணன்களுக்காக கோப்பையை வெல்வார்களா தம்பிகள் ?

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் இலங்கை எம்.பி. தரிசனம் !

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies