அனைவருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் லட்சியம் : பிரதமர் மோடி உறுதி!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் லட்சியம் : பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் விக்சித் பாரதத்தின் தூண்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

விக்சித் பாரத் விக்சித் குஜராத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று  உரையாற்றினார். அப்போது,  குஜராத்  முழுவதும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் பிற வீட்டுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை திறந்து வைத்தார்.

சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பது ஒருவரின் பிரகாசமான எதிர்காலத்திற்கான  உத்தரவாதம் என்றும், பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் தனது அரசாங்கம் அதையே செய்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

எந்தவொரு ஏழைக்கும் சொந்த வீடுதான்  ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம். ஆனால் காலப்போக்கில் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் புதிய வீடுகளின்  தேவையும் அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி என்றும் பிரதமர் மோடி கூறினார்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விரைவான கட்டுமானப் பணியை  உறுதிசெய்து, ஆவாஸ் யோஜனாவின் திட்டத்தை மாற்றியுள்ளோம். டெலிவரியை  உறுதிசெய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நபருக்கும்  சரியான வீடு இருக்க வேண்டும் என்பதே எனது அரசின் முயற்சி” என்று பிரதமர் மேலும் கூறினார்.

25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்ததே தனது அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், மேலும் பலவற்றைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கு ஒவ்வொரு குடிமகனும் அவரவர் வழியில் பங்களிப்பு செய்கிறார்கள் என்று பிரதமர்  தெரிவித்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

Tags: PM Modimodi speechViksit Bharat"Viksit Bharat Viksit Gujarat'
ShareTweetSendShare
Previous Post

அண்ணன்களுக்காக கோப்பையை வெல்வார்களா தம்பிகள் ?

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் இலங்கை எம்.பி. தரிசனம் !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies