சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!
தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ...
தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ...
நடப்பு மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சிக்காக ஏராளமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகன் வந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகுகளில் மனதின் குரல் வானொலி ...
இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமே பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் ...
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டாமர்ருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...
மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களை எட்டியுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு ...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சாதனையாளர்களை வரவேற்க தாம் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களை ...
பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் நிபுணத்துவம் மற்றும் உத்திசார் நுண்ணறிவு, வணிகங்கள் மற்றும் ...
மருத்துவர்கள் தினத்தன்று மருத்துவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ...
புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "புனித ...
அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெறும் என கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ...
அவசர நிலையை எதிர்த்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஜிஎஸ்டியால் ஏழை, எளிய சாமானிய மக்கள் அதிகம் பயனடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ...
சாமானியர்களின் எதிர்பார்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திரத்துக்குப் பின் ...
டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ...
வரும் 30ஆம் தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் கடைசி ...
பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் இரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை அடுத்து, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ...
மத்திய அமைச்சராக பொறுப்பேறற எல்.முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி ...
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்பட 31 கேபினட், 8 புதுமுகங்கள் மொத்தம் ...
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ...
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ...
பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "காலை ...
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies