ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது - பிரதமர் மோடி
Aug 7, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

உத்தராகண்ட் : ரூ.8,140 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, டேராடூனில் சுமார் 8 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 28 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் காப்பீட்டு தொகையை செலுத்தினார்.

இதையடுத்து, வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் சேர்ந்து நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பின்னர் விழா மேடையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்வதாகத் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் உண்மையான அடையாளம், அதன் ஆன்மிக ஸ்தலங்களில் உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை எஞ்சின் பாஜக அரசு கடுமையாக உழைப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதைத்தொடர்ந்து, டேராடூனில் பிரதமர் மோடி வாகன பேரணி நிகழ்த்தினார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த மக்கள், பிரதமர் மோடியை கண்டு உற்சாகமுடன் கைகளை அசைத்தனர்.

Tags: PM Modiஉத்தராகண்ட்Uttarakhand is a spiritually rich state - Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

Next Post

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies