ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது - பிரதமர் மோடி
Jun 23, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

உத்தராகண்ட் : ரூ.8,140 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, டேராடூனில் சுமார் 8 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 28 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் காப்பீட்டு தொகையை செலுத்தினார்.

இதையடுத்து, வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் சேர்ந்து நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பின்னர் விழா மேடையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்வதாகத் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் உண்மையான அடையாளம், அதன் ஆன்மிக ஸ்தலங்களில் உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை எஞ்சின் பாஜக அரசு கடுமையாக உழைப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதைத்தொடர்ந்து, டேராடூனில் பிரதமர் மோடி வாகன பேரணி நிகழ்த்தினார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த மக்கள், பிரதமர் மோடியை கண்டு உற்சாகமுடன் கைகளை அசைத்தனர்.

Tags: PM Modiஉத்தராகண்ட்Uttarakhand is a spiritually rich state - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

Next Post

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies