உருஸ் விழாவின் போது வைக்கப்படும் புனிதமான போர்வையை பிரதமர் மோடி வழங்கினார்!
அஜ்மீர் ஷரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காக புனிதப் போர்வையை பிரதமர் மோடி வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்லாமிய ...
அஜ்மீர் ஷரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காக புனிதப் போர்வையை பிரதமர் மோடி வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்லாமிய ...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக காந்திநகர் அருகே ...
மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் ...
பிரதமர் நரேந்திர மோடி, 10-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-ன் செக் குடியரசின் பிரதமரைச் சந்தித்தார். செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, 2024 ஜனவரி 9-ம் ...
துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு, பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சிறந்த தளம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
நல்லாட்சி, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள், குறைபாடற்ற உற்பத்திப் பொருட்கள் ஆகிய குறிக்கோள்களில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால் இந்திய உற்பத்திப் பொருட்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுகின்றன என்று பிரதமர் ...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் ...
இந்திய வரலாற்றிலேயே மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான பிரதமர் மோடிதான் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 10-வது "வைபிரன்ட் ...
உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 'வைபிரன்ட் குஜராத்'தின் 10-வது மாநாடு இன்று ...
ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய "ஸ்ரீ ராம்ஜி பதரே" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது ...
ராமர் குறித்து சுமார் 20-25 ஆண்டுகளுக்கு தான் பாடிய பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளது ஆச்சரியமாகவும். மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பிரபல பாடகர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ...
பிரதமர் மோடி PLI (Production Linkiung Incentive Scheme) என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு, மிக வேகமாக இந்த துறைகளுக்கு முதலீடுகள் வரத் தொடங்கியிருக்கிறது என்று ...
பாரதப் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை என தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு ...
10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் ...
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறும் 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கிழக்கு தைமூரின் அதிபர் டாக்டர் ...
புனித யாத்திரைத் தலங்களை புனிதமானதாக மாற்றும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ‘ஸ்வச் மந்திர்’ (சுத்தமான கோவில்) பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச ...
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளையும் அவர் அங்கீகரித்துள்ளார். இது குறித்து ...
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி நகர் மகாத்மாமந்திரில் நடைபெறுகிறது. ...
வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளூர் அளவிலான ...
வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ...
ஆந்திராவில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூட்டுறவு நிறுவனம் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் ...
புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை ...
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான Make my trip தெரிவித்துள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies