140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்! – பிரதமர் மோடி
திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் ...