PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

பிரதமர்  நரேந்திர மோடியை, பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நடாளுமன்றக் குழு நேற்று டெல்லியில் சந்தித்தது. இந்தக் குழுவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ...

இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முயற்சி!

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மருந்து ஆணையம், இந்தியக் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல ...

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் இந்திய இரயில்வே துறை புதிய  திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல்!

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வே துறையில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 ...

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.

ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இராஜஸ்தான், ...

“பிரதமரின் விஸ்வகர்மா” : 13,000 கோடி நிதி ஒதுக்கீடு-மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற   மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" திட்டத்திற்கு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 ...

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு

பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி 15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்ததற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது ...

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர ...

இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

77-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். நம் நாட்டின் 77-வது சுதந்திர தின ...

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி ...

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத ...

10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ...

நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாட்டின் 75-வது சுதந்திரம் நிறைவு பெற்று, நாளை 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, ...

டெல்லியில் நடைபெறும் 76-வது சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்கக் குழுக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஆண்டுதோறும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 76-வது சுதந்திர தின விழாவில் ...

76 -வது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை கேட்க 1,800 பேருக்கு அழைப்பு

76 -வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் பிரதமரின் உரையைக் கேட்க, செவிலியர்கள், ...

பிரிவினையின் போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி !

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ...

பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ...

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: பிரதமர் மோடி அழைப்பு !

76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 76 வது ...

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களைத்  தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தில் ...

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

உலகம் முழுவதும் "காடுகளின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், ...

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு செய்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும்,   ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...

கைத்தறி வர்த்தகம் ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது- பிரதமர் மோடி

டில்லி உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ...

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ...

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தென்னாப்பிரிக்கக் அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார். 2023ஆம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் ...

Page 57 of 58 1 56 57 58