கொமோரோஸ் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கொமோரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அசாலி அசோமனிக்கு (Azali Assoumani) பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில், வடக்கு மடகாஸ்கர் மற்றும் ...
கொமோரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அசாலி அசோமனிக்கு (Azali Assoumani) பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில், வடக்கு மடகாஸ்கர் மற்றும் ...
டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அவரது 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ...
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "பூஜ்ய பாபுவின் நினைவு ...
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு இன்று டெல்லி விஜய் சவுக்கில் நடந்தது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...
மாணவர்கள் தங்களுடன் போட்டியிட வேண்டும், மற்றவர்களுடன் போட்டியிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி ...
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் உள்ள ...
புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில் உள்ள டவுன் ஹால் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் 7வது ...
பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் ...
தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். 'தேர்வு குறித்த கலந்துரையாடல்' தேர்வு வீரர்களுடனான நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ...
வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் ...
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக ...
குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் ...
இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு ...
பிரதமர் மோடியின் தலைமையால் உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்ய மாணவர் ...
பிரான்சில் பயின்ற இந்திய முன்னாள் மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்குவோம் என அந்நாட்டு அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். நாட்டின் 75 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் ...
முன்னாள் குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் ...
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(ஜன.,26) நாடு முழுவதும் கோலாகலமாக ...
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க ...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ...
மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறரார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச ...
இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ...
உத்தரப்பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "ஆன்மீகம், அறிவு, கல்வி என ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies