ஜி20 டெல்லி பிரகடனம்: செயல்படுத்துவது எப்படி?
ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி ...
ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி ...
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் மோடி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வைக்கிறார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ...
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி ...
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் . பிரதமர் நரேந்திர மோடி, நாளை மாலை 4:30 ...
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்கள் தங்களுடைய தொகுதி நாடாளுமன்ற ...
ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், "மன் கி பாத்" மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம்வரை தொகுத்து 'இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: ...
டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மொத்தம் 82 ...
2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் ...
உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதோடு, 23,000 கோடி ரூபாய் ...
இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் ...
பிரதமர் நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார். நாட்டு மக்களின் புகழ் தொடர்ந்து அதிகரிக்க அவர் அன்னை சந்திரகாந்தாவின் ஆசீர்வாதத்தைக் கோரினார். தேவியின் பிரார்த்தனைகளை மோடி பகிர்ந்துள்ளார். ...
2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இணைத்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ...
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான கூகுளின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக ...
தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு (என் எஸ் ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் ...
பிரதமர் மோடி ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது ...
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க, பாரதப் பிரதமர் மோடியின் பாஜக ...
அனைத்து சவாலையும் எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அன்னை பிரம்மச்சாரிணியிடம் பிரார்த்தனை செய்துள்ளார். கடவுளிடம் வேண்டியப் ...
நவராத்திரியின் விடியலை முன்னிட்டு, கடந்த வாரத்தில் தான் எழுதிய கர்பா பாடல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1713405211027599851 இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், ...
மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி ...
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டு வர துர்கா ...
மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் ...
நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "கர்பா" பாடல், இசை வீடியோவாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ வெளியான ...
நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/rajbhavan_tn/status/1713090612529189295 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies