திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் -தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி - சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி ...
தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி - சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி ...
மாதராய் பிறந்திட நல் மாதவம் செய்திடல் வேண்டும்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. பெண் என்பவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள், அதுமட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியவளும் ...
‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ...
ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைத்த ஜி20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே ...
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய நிலையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் ...
2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி ...
உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 1115 கோடி செலவில் கட்டப்பட்ட 16 அடல் உண்டு உறைவிட வித்யாலயா பள்ளிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பிரதமர் ...
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களின் ...
பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் நாளிலேயே 1 லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை, தற்போது 10 லட்சத்தைக் ...
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்கு முன்பாக, நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம், உள்நாட்டு போரில் ...
இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் வரும் 24ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை ...
வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் ...
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இன்று நாம் புதிய நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பழைய நாடாளுமன்றத்தில் ...
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட 2 நாட்களும் ஆக்கப்பூர்வமான நாட்கள் என்றும், இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, ...
பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து புதிய பாராளுமன்ற அலுவலக புகைபடங்களை பதிவேற்றியுள்ளார். பேஸ் புக்கின், ''மெட்டா'' நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான 'வாட்ஸ் ஆப்' ...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து யுனெஸ்கோ- வின் எக்ஸ் சமூக ...
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், எம்.பி.,க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசி முடித்தவுடன், 'மைக்' தானாகவே அணைக்கப்படும் வகையில், தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் காலத்து பார்லிமென்ட் ...
இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விநாயகர் ...
1948 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, 75வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, நாடாளுமன்றச் ...
ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்கள் ...
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகண்ட பாரதத்தின் அதிபரே என்று மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதப் பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies