President Droupadi Murmu - Tamil Janam TV

Tag: President Droupadi Murmu

ஆங்கில புத்தாண்டு 2026 – குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சிபிஆர்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குடியரசு ...

வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

இளம் இந்திய கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். வீரம், கலை, கலாசாரம், சமூக ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொலைநோக்கு பார்வை கொண்ட முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் ...

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக, 125 நாட்கள் ஊரக ...

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராணுவ தலைமை தளபதி மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் சந்தித்து பேசினார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில்,  ராணுவ ...

கிருஷ்ண ஜெயந்தி விழா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், " சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் ...

ஜாலியன் வாலாபாக்கில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

நாட்டின் சுதந்திரத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும்  கடமைப்பட்டிருப்பார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ...

யுகாதி பண்டிகை : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட  பண்டிகைகளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ...

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது, பாரத ...

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

தெலுங்கானா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொண்டார். தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். ...

சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

மேற்கு வங்க  மாநிலம் சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு  24 பர்கனாஸ் மாவட்டத்தின் ...

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

புதிய பாரதம் முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில்  இணையும்  நிலையில் உள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச்  சென்றிருக்கும் குடியரசு தலைவர்  முர்மு, ...

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று (2024 மார்ச் 12) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ...

மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

3 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.   குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறைப்பயணமாக இன்று  காலை மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா ...

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு  முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக ...

மத்திய பிரதேச சாலை விபத்து : குடியரசு தலைவர் இரங்கல்!

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ...

இன்று அந்தமான் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் ...

இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!

இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ...

இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யவேண்டும்! – குடியரசுத் தலைவர்

உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று ...

மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு ...

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு ...

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும்!

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகளை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புது தில்லியில் நேற்று ...

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். புது டெல்லியில் இன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2023, தேசிய எரிசக்தி திறன் ...

இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்! – குடியரசுத் தலைவர்

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள ...

Page 1 of 5 1 2 5