President Droupadi Murmu - Tamil Janam TV
Jul 4, 2024, 03:16 pm IST

Tag: President Droupadi Murmu

ஜாலியன் வாலாபாக்கில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

நாட்டின் சுதந்திரத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மகத்தான ஆத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும்  கடமைப்பட்டிருப்பார்கள் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ...

யுகாதி பண்டிகை : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட  பண்டிகைகளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ...

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது, பாரத ...

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

தெலுங்கானா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொண்டார். தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். ...

சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

மேற்கு வங்க  மாநிலம் சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு  24 பர்கனாஸ் மாவட்டத்தின் ...

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

புதிய பாரதம் முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில்  இணையும்  நிலையில் உள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச்  சென்றிருக்கும் குடியரசு தலைவர்  முர்மு, ...

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!

மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இன்று (2024 மார்ச் 12) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ...

மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

3 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.   குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறைப்பயணமாக இன்று  காலை மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார். மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா ...

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு  முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக ...

மத்திய பிரதேச சாலை விபத்து : குடியரசு தலைவர் இரங்கல்!

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ...

இன்று அந்தமான் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் ...

இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!

இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ...

இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யவேண்டும்! – குடியரசுத் தலைவர்

உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று ...

மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு ...

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு ...

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும்!

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகளை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புது தில்லியில் நேற்று ...

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். புது டெல்லியில் இன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2023, தேசிய எரிசக்தி திறன் ...

இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்! – குடியரசுத் தலைவர்

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள ...

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்!

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றுகிறார். உத்தரபிரதேசத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு  இன்றும் நாளையும் உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் இன்று வாரணாசியில் நடைபெறும் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து ...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ...

விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட ...

தலைமைப் பதவிகளில் இந்தியர்கள்: குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்திய இளைஞா்கள் இருக்கின்றனா். இது தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி நமது இளைஞா்களின் மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைத் திறனை ...

Page 1 of 5 1 2 5