பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 ...
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 ...
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார். நாடு முழுவதும் பதிவான மக்களவைத் ...
2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை ...
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 ...
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...
தெலங்கானாவில் விதிக்கப்படும் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் ...
தான் நடனமாடுவது போன்று வெளியான வீடியோவை பார்த்து தானும் மகிழ்ந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வாதிகாரி என்ற தலைப்பில் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி ...
இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில், நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம் என்றும், எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு உடனடி ...
விவசாயிகளின் நண்பன் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வேளாண்மை ...
பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ...
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்: ஒரு மாதத்தில் 1 கோடி குடும்பங்கள் பதிவு! பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் ஆரம்பித்து ஒரு ...
தொடர் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹைதி நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ...
இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
ஜம்மு காஷ்மீரில் நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் 13 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ...
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவின் விஜய்பூர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பாரத பிரதமர் திறந்து வைத்தார். ஜம்மு ...
நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு ...
மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் ...
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
தேசிய பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பெண் குழந்தைகள் தேசத்தையும் சமுதாயத்தையும் சிறப்பாக மாற்றும் வல்லமை உடையவர்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2008 ...
பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகையையொட்டி 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ...
வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies