punjab - Tamil Janam TV

Tag: punjab

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்த முயற்சி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மற்றும் 500 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ...

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வருபவர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிலையில், இவர் தனது ...

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் ...

கூட்டணி கிடையாது என இரு கட்சிகள் அறிவிப்பு : இண்டி கூட்டணியில் விரிசல்! 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...

ஜனவரி 26-ம் தேதிவரை அடர் மூடுபனி இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜனவரி 26-ம் தேதி வரை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ...

பஞ்சாப்பில் கடும் குளிர் – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பஞ்சாப்பில் நிலவி வரும கடும் குளிரின் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வரும் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ...

பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: போலீஸ்காரர் கொலை!

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரிலுள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 போலீஸார் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் ...

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு ...

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 2000 விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ...

போதைப் பொருள் வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங், போதைப் பொருள் மற்றஉம் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ...

பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். ...

Page 2 of 2 1 2