நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ...
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...
பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் வெளியாகும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ...
எல்லை பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பணிகளை இந்திய ராணுவம் சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவ ...
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் ...
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் ...
டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ...
தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் ...
பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், ரூ . 39,125.39 கோடி மதிப்பிலான ஐந்து ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது ...
முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், ஆயுத ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார் புதுதில்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று ...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று ...
இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து ...
முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ...
கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்தார். டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்து பேசினார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தது ...
ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு சென்றார். அண்மையில் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி ...
லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் துஷ்டிகலில் விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ...
ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக, மத்தியப் பார்வையாளர்கள் தலைமையில் இன்று மாலை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...
சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...
மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை ...
'மிக்ஜம்' புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். 'மிக்ஜம்' புயல் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies