Rajnath Singh - Tamil Janam TV

Tag: Rajnath Singh

ஆப்ரேஷன் சிந்தூர் 3.0 – பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமாக எடுத்துரைத்தார்.. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ...

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி, ...

மகாராணா பிரதாப், சிவாஜி மகாராஜ் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல : ராஜ்நாத் சிங்

மஹாராணா பிரதாப், சிவாஜி மஹாராஜ் ஆகிய இருவரும் முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் ...

டெல்லி – பாஜக மகளிரணி சார்பில் ராணி வேலு நாச்சியார் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியீடு!

டெல்லியில் பாஜக மகளிரணி சார்பில் ராணி வேலு நாச்சியார் குறித்த டிஜிட்டல் புத்தகம் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 75 துணிச்சலான பெண்களின் பங்களிப்புகளை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ...

ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்

புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு ...

டெல்லியில் வரும் 10 ஆம் தேதி பாஜக மத்திய குழு கூட்டம்!

வரும் 10ம் தேதி பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ...

தீபாவளி பண்டிகை – அசாமில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

இந்தியா, சீனா எல்லையில் இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். தீபாவளியையொட்டி வடகிழக்கு மாநிலமான ...

கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய உதவும் என ராஜ்நாத்சிங் கருத்து!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துக்கும், விமானப் படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை  தங்கள் ...

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அந்நாட்டின் பாதுகாப்புத் ...

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார். சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய  கட்டிடத்தை பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 18 அன்று திறந்து வைக்க உள்ளார். சென்னையில் மண்டல கடல் மாசு நிவாரண மையம்,  புதுச்சேரியில் கடலோர காவல்படை விமான வளாகம் ஆகிய இரண்டு கூடுதல் முக்கிய வசதிகளையும் அவர் திறந்து வைக்கிறார். தொடக்க விழாவில் மத்திய மற்றும் மாநில அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மைல்கல் நிகழ்வு கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இது இந்திய கடலோரப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. சென்னையில்  அமையும்  புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஒரு அடையாளக் கட்டமைப்பாக மாற உள்ளது, இது கடலில் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவர்களுக்கான கடல்சார் மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது. இந்த அதிநவீன வசதி கடலில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், முக்கியமான சூழ்நிலைகளில் விரைவான நடவடிக்கையை உறுதி செய்வதற்கும் இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மண்டல கடல் மாசு மீட்பு மையம் கடல் மாசு மேலாண்மையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் பிராந்தியத்தில் முதன்முறையாக, கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், குறிப்பாக எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவுகளை ஒருங்கிணைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமானப்படை வளாகம் இந்திய கடலோர காவல்படைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடலோரத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இது கருவியாக இருக்கும். இந்த வளாகத்தில் சேத்தக் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் படைப்பிரிவுகள் அமர்த்தப்பட்டு, வான்வழி கண்காணிப்பு மற்றும் மீட்பு  நடவடிக்கை திறன்களை மேம்படுத்தும். புதிய ...

பாதுகாப்புத்துறை சாதனைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! – ராஜ்நாத் சிங்

ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ...

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட மத்திய அமைச்சர்கள்!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கேட்டார். பிரதமர் நரேந்திர மோடி ...

சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம்  முடிவு செய்துள்ளது. ...

மத்திய அமைச்சர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். டெல்லியில் முகாமிட்ட சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பிரதமர் ...

முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 % அதிகரிப்பு : பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைக்குத் தேவையான ஆயுத தளவாடங்களின் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் ...

நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய ...

பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது : ராஜ்நாத்சிங்

பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் வெளியாகும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ...

எல்லை பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் : ராணுவ தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத்சிங் உரை!

எல்லை பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பணிகளை இந்திய  ராணுவம் சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவ ...

ரூ.21,000 கோடியை கடந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி : பிரதமர் மோடி பாராட்டு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான  சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் ...

தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு  விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள்  அமித்ஷா மற்றும்  ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் ...

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...

Page 1 of 3 1 2 3