சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க செய்யூர், மாநெல்லூர் ஆகிய இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில், பரந்துார் ...
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க செய்யூர், மாநெல்லூர் ஆகிய இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில், பரந்துார் ...
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள முயற்சியை நடிகர் அஜித் குமார் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அஜித், விளையாட்டுத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ...
சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதுமாக தடை விதிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்ததை எதிர்த்து ...
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... காவிரியில் உரிய நீரை திறந்து விட அரசுக்கு ...
மேகமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ...
நவோதயா பள்ளிகளை நிறுவ அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மாநில அரசின் ...
நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக ...
காவிரியில் நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்க ...
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ...
தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் காங்கேயம் ...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...
டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர அடிப்படை உரிமை இல்லை ...
கட்டுமானப் பொருட்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து பிற ...
தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கு மாநில சரக்கு மற்றும் ...
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள், அகலப் பாதைகள் ...
நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரிவர்மன் என்பவர் பள்ளி மாணவர்களுக்கு ...
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் ...
பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்த சென்னையில் தனி அகடாமி அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ...
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து துறை முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ...
2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும், அதன் உட்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
தலைமை செயலகத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 103 கோடி ரூபாய் ...
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில தேர்தல் ஆணையரையும் ...
பொது இடங்களில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பசுவதை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies