tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் டி.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...

பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

திருவனந்தபுரம் நவராத்திரி விழா – உடைவாள், சாமி விக்ரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைப்பு!

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...

12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த ...

துணை முதல்வர் நியமிப்பதில் மட்டும் அவசரம் காட்டும் தமிழக அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ...

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம்!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் நீா்வளத்துறை ...

போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ...

சென்னை மாநகராட்சி பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்பனை – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி கல்யாணபுரத்தில் ...

தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு – சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு புலனாாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் குடிசைவாசிகளுக்கு ...

அன்னபூர்ணா உரிமையாளர் தாமாக முன் வந்து வருத்தம் தெரிவித்தார் – வானதி சீனிவாசன் பேட்டி!

அன்னபூர்ணா உரிமையாளர் தாமாகவே முன் வந்து வருத்தம் தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை ...

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் – RTI மூலம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்!

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என ...

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் ...

பரந்தூர் விமான நிலைய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியது தமிழக அரசு!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த ...

கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதவி மூப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்!

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் தூக்கி கொண்டாடும் தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக நிர்க்கதியாக நிற்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என ...

GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. நடிகர் விஜய் ...

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன பேரணி!

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட கண்டன பேரணி நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு ...

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்தவர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் போக்குவரத்து ...

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக அரசு – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்துவதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி ...

பொங்கல் பண்டிகை விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு!

2025- ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது ...

மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரம் ; வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!

மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு மீதான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை ...

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 ...

Page 1 of 2 1 2