tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3வது குழந்தையை பெற்றெடுக்க ...

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் ...

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு!

எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய ...

தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு ...

முடி மாற்று அறுவை சிகிச்சை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள், இனி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழ்நாடு மருத்துவ நிறுவன விதிகளின் கீழ் கட்டாயமாக பதிவு செய்ய ...

திருவாரூரில் சிதிலமடைந்த நிலையில் திருவிக மணிமண்டபம் – கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு!

திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ...

இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது – உச்ச நீதிமன்றம் வேதனை!

இலவசங்களுக்கு எந்த வகையில் நிதி கிடைக்கிறது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, ...

ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள்!

2016 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கி கவுரவித்தார். 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளை ...

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், கடந்த 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்களை தமிழக அரசு துறைகள் வெளியிட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் ...

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு ...

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. திருத்தணியில் ரயிலில் சென்ற ...

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன்? – தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி!

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே. ...

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ...

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ...

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

தமிழக அரசு உத்தரவிட்டும், தைப்பூச நாளில் பத்திரப்பதிவு நடைபெறாததால், வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள், முகூர்த்த நாட்கள், தமிழ் ...

ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் ...

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் தாமதத்தால் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளதாக ...

குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா ...

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையா? – டிடிவி தினகரன் கேள்வி!

பெரம்பலூரில் காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தமிழக ...

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு ...

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் ...

Page 1 of 10 1 2 10