வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு இல்லாததால் வைகை ...
வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு இல்லாததால் வைகை ...
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை ...
நடப்பாண்டு அதிக மகசூல் கிடைத்தும் டெல்டா விவசாயிகள் படும் இன்னல்களுக்கு தமிழக அரசும், முதலமைச்சருமே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ...
நாமக்கல்லில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய குழுவினர் தனியார் ஆலையில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு ...
தமிழகத்தில் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் "கோல்ட்ரிப்" இருமல் ...
தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. புதிய டி.ஜி.பி.,யை நியமிப்பதற்காக, தமிழக ...
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசியை ஒரே தவணையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு ...
தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தங்கள் சொந்த ...
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற ...
ஸ்டார்ட் - அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் என தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் தயாரித்த, ...
ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரிய மனு சென்னை ...
மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா என்றும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழக அரசுக்கு பாதிப்பு இல்லை எனவும் பாஜக மாநில ...
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது ...
ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற ...
தனியார் பங்களிப்புடன் 2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலில், ...
தூய்மை பணியாளர்களின் கைது நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ...
பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார ...
தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வெளிமாநிலங்களில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாடநூல்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள், தாய்மொழி ...
தமிழக டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ...
திமுக கட்சி மற்றும் அதன் கொள்கை சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட, தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணை வேந்தர்களை ...
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies