tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் தாமதத்தால் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளதாக ...

குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா ...

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையா? – டிடிவி தினகரன் கேள்வி!

பெரம்பலூரில் காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தமிழக ...

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு ...

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் ...

பொங்கல் கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் – விவசாயிகள் வலியுறுத்தல்!

கரும்புக்கான கொள்முதல் விலையை, தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி ...

தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது – எல்.முருகன்

தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது என்றும், முழுமையான ஓய்வூதியத்தை அல்ல எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக மீண்டும் ...

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 – தமிழக அரசு அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் ...

சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணை வெளியீடு!

சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் ...

அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

சென்னை திருவான்மியூர் அருகே அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் ...

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு – தமிழக அரசு உத்தரவு!

முதன்மைச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக ...

பாரதியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை தேவை – படைப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

மகாகவி பாரதியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென படைப்பாளர்கள் சங்கமம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...

ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

கனிம வள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரிய ...

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!

தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் ...

கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கு சென்னை ...

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் – தமிழக அரசு எச்சரிக்கை!

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், ...

தமிழக அரசு பிடிவாதம் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்!

தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதால், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ...

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ...

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில் – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!

சென்னை - ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. மத்திய தெற்கு ...

தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் – வானதி சீனிவாசன்

பிரதமர் வரும்போது கருப்பு பலூன், கருப்புக்கொடிகளை தமிழக அரசு அனுமதித்தால், முதலமைச்சர் எந்த இடத்திற்கு சென்றாலும் பாஜகவும் அதையே செய்யும் என பாஜக தேசிய மகளிர் அணி ...

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் ...

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு இல்லாததால் வைகை ...

Page 1 of 10 1 2 10