tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக ...

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் ...

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் ...

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் ...

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் ...

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி ஒரு திட்டத்திற்கான நிதியை பெற முடியும் என தமிழக அரசுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் ...

வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி நீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 15ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – இந்து முன்னணி

மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவு!

தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்கள், வரும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என, தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து ...

தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3-வது நாளாக போராட்டம்!

தமிழக அரசை கண்டித்து தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ...

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது அணை பணிகளை நாளையே தொடங்க தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெலகாவியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி ...

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ...

கடையம் அருகே புதிய கல்குவாரி அமைக்க அனுமதி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டாரக்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்க ...

Page 1 of 7 1 2 7