பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
பொது இடங்களில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பசுவதை ...
பொது இடங்களில் பசுக்கள் அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பசுவதை ...
தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்த சீமா அகர்வாலின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து ...
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11 ஆயிரத்து 526 கோடி ரூபாய் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், ...
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்ட ஆட்சியராக ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்... தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 ...
லண்டனில் இருந்து சென்னை வந்த இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரத்திற்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது. லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா என்ற இசை நிகழ்ச்சியை 92 இசைக் ...
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
பணமோசடி வழக்கில் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2011-2015 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசின் முடிவு என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் ...
16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த்தையும், ...
தமிழகத்தில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமாரும், திருச்சி ...
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழக அரசு திட்டமிட்டிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ...
தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட பூமி பூஜை மேற்கொள்ள போவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறிய நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ...
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் ...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் ...
3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3வது குழந்தையை பெற்றெடுக்க ...
காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் ...
விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...
எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய ...
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு ...
முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள், இனி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழ்நாடு மருத்துவ நிறுவன விதிகளின் கீழ் கட்டாயமாக பதிவு செய்ய ...
திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ...
இலவசங்களுக்கு எந்த வகையில் நிதி கிடைக்கிறது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies