tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட, தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணை வேந்தர்களை ...

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் ...

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு ...

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

தமிழகத்தில் திறமையான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் IIT மெட்ராஸ் இணைந்து, செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக, IIT இயக்குனர் காமகோடி ...

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு ...

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - F16 ராக்கெட் வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால், அன்றைய தினம் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ...

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கோவை காந்திபுரத்தில் ஈ.வெ.ரா. பெயரில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது ...

திருச்செந்தூர் அருகே சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை!

திருச்செந்தூர் அருகே தனியார் ஒத்துழைப்புடன் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ப்ளூ எக்னாமி திட்டத்தின் கீழ் சென்னை ...

பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை அமைக்கும் விவகாரம் – தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு!

பள்ளிகளில் "ப" வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  தமிழ் ...

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி, கதர் கிராமத் தொழில் ...

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழக அரசு செயல்படாத அரசாக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை தம்மிடம் உள்ளதா? இல்லையா? ...

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக ...

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் ...

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் ...

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் ...

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் ...

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி ஒரு திட்டத்திற்கான நிதியை பெற முடியும் என தமிழக அரசுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் ...

வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி நீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 15ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

Page 1 of 8 1 2 8