வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...
தமிழகத்தில் நீதிமன்றங்களிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காமராஜர் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் ...
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை ...
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வலியுறுத்தியுள்ளார். ...
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வகர்மா திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ...
தமிழக ரயில் திட்டங்களுக்கு, 3 ஆயிரத்து 389 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில் 866 ஹெக்டர் நிலம் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி தந்துள்ளதால் பணிகளில் தாமதம் ...
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ...
தமது அரசியல் வாழ்க்கையில் நடந்த ஏற்றத்துக்கும் சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்திருக்கிறார். ...
பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன ...
தமிழக 4 வழிச்சாலை பணிகளுக்காக ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் ...
கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன. இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் ...
ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என ...
தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...
செஸ் உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி, உலக கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ள ராஜாதி ராஜா குகேஷ் குறித்த செய்தித் தொகுப்பு ...
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்வட கம்பியின் மீதேறி மின் இணைப்பை சரிசெய்யும் மின்வாரிய ஊழியரின் வீடியோ வெளியாகி பாராட்டுகளை பெற்றுள்ளது. தென் ...
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் வருகை ...
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் ...
மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் 'ஒரு நூலகமே புத்தகமாக' என்னும் நூல் ...
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமென தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோரை தமிழக பாஜக குழுவினர் டெல்லியில் சந்தித்தனர். விழுப்புரம் திருவண்ணாமலை ...
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா, மினி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies