தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!
தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி உள்ளிட்ட ...
தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி உள்ளிட்ட ...
இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகரித்து வரும் போட்டி போன்ற காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ...
தமிழகத்தில் கணினி மற்றும் மடிக்கணினி தொழிற்சாலையை நிறுவ ஹெச்.பி. மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பான ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அரங்கேறியிருக்கும் 6 படுகொலைச் சம்பவங்கள் - சட்டம் - ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் ...
தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
தமிழகத்தில் ராம்சார் தளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகளை தமிழ்நாட்டிலுள்ள ...
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் நங்கிளி கொண்டானில் புதிய ...
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கே அதிக பயன் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள பயோ சிஎன்ஜி ஆலையை கர்நாடக துணை ...
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ...
ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...
மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் ...
மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ...
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோயில்களில் நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கி ...
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ...
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் தங்களின் கனவுத்திட்டமான அத்திக்கடவு - ...
ஆடிமாதம் அம்மன் மாதம் என்று அழைக்கப் படுகிறது . இந்த ஆடி மாதத்தில் ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை என்று ஏராளமான திருவிழாக்கள் இருந்தாலும் ...
தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ஆடிட்டர் ரமேஷ் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நமது பாரதிய ஜனதா கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும், கொள்கை பிடிப்பு கொண்ட ...
"போலி திராவிட மாடல்" ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் ...
தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ...
சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வால் உள்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் ...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் , தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies