tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக!

ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இதுவரை ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை திமுக தமிழக அரசு வழங்கவில்லை. தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களின் பாரம்பரிய ...

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும்  மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் ...

பொங்கல் விழா : தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பிரதமர் மோடி!

டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...

 யோகம் தரும் போகி பண்டிகை !

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி ...

புதிய மாவட்டங்கள் – எப்போது வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வருகையில், ...

தொழிலாளர்கள் பணம் ரூ.13,000 கோடியை செலவு செய்துவிட்டனர்! – தமிழக அரசு மீது பகீர் புகார்

போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடி செலவு செய்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் ...

2047-க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல்!

2047-ம் ஆண்டுக்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ...

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

டெல்லியில் குடியரசு தின விழா பேரணியின் போது தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. இதில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி ...

ஜனவரி 19-ல் மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...

திருச்சி விமான நிலைய புதிய முனையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று  திறந்து வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான ...

திருச்சியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்!

திருச்சியில் இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,புதிய விமான முனைய திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகை தந்துள்ளார். ...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : அழைப்பிதழ் வழங்கும் பணியை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ...

தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டுள்ளேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து  பேசினார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ...

தமிழ் மக்களின் பேராதரவை பெற்றவர்: கே.எஸ்.அழகிரி!

விஜயகாந்த் தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக திகழ்ந்தார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ...

TNPSC காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – என்ன காரணம்?

தமிழ்நாடு அரசுத் துறைகளில் இரண்டாம் நிலையில் 5,529 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை நிரப்புவதற்குக் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு ...

தென்னிந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இன்று ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு ...

2024-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் அதிகமான விமானப் போக்குவரத்து உள்ள விமான நிலையம் என்றால், சென்னைக்கு அடுத்து, திருச்சிதான். நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் சீறிப் ...

காசி தமிழ் சங்கமம் 2.0 : ஆளுநர் மாளிகை சார்பில் போட்டி அறிவிப்பு!

காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் தமிழக ஆளுநர் மாளிகை போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. கலாச்சார ...

வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஸ்டாலின் : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள ...

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ...

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: அமைச்சர் பொன்முடி பதவி தப்புமா?

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்... திக்... மனநிலையில் ...

Page 13 of 16 1 12 13 14 16