Thiruparankundram issue - Tamil Janam TV

Tag: Thiruparankundram issue

திருப்பரங்குன்றம் : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ...

பூர்ணசந்திரன்  உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததற்கு திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் தான் காரணம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் ...

போலீஸ் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு எதிர்ப்பை மீறி கொடிமரம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் ...

சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனகூடு ...

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் ...

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் – செல்போனை பறித்து அராஜகம்!

திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் – மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் ...

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனக்கூறி குடியரசு தலைவருக்கு இளம் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

முருக பக்தர் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மனைவி போலீசில் புகார்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வலியுறுத்தி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இறப்பிற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உயிரிழந்த முரக பக்தரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் – நயினார், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – முருக பக்தர் தீக்குளிப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ...

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : 5-வது நாளாக நடைபெறும் விசாரணை!

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று தொடரவுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ...

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி செய்து வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மக்களையும் ஒடுக்குவதையே திமுக கூட்டணி கட்சிகள் செய்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ...

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்து தேவஸ்தானம் ஏன் முடிவெடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் தவறானது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விளக்கேற்றி கூட்டு வழிபாடு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மீது தடியடி – அனுராக் சிங் தாக்கூர் கண்டனம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அனுராக் தாக்கூர், மலையின் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!

தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி – முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சிக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ...

ஹிந்து மத விவகாரங்களில் திமுக அரசு பாகுபாடு காட்டுகிறது – வானதி சீனிவாசன்

ஹிந்து மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் ...

நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்து – புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கத்திற்கு எதிராக பாஜக ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்காக இண்டி கூட்டணி அளித்த மனுவில், புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் முதல் கையெழுத்திட்டதை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ...

Page 2 of 4 1 2 3 4