Thiruparankundram issue - Tamil Janam TV

Tag: Thiruparankundram issue

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானம் திமுகவின் ஹிந்து மத விரோதப் போக்கைக் காட்டுகிறது – தேஜஸ்வி சூர்யா ஆவேசம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவுக்கு எதிராக, திமுக கொண்டு வந்துள்ள கண்டனத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை – இந்து மக்கள் கட்சி கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணை காலணி அணிந்து ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறைக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது யாருக்கும் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை – சிறப்பு தொகுப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை ...

முருகா… திமுகவினருக்கு நல்ல புத்தி கொடு – பம்மல் சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வழிபாடு!

திமுகவினருக்கு நல்ல புத்தி தரவேண்டி சென்னை பம்மல் பகுதியில் உள்ள சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர். ...

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...

திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு!

திருப்பரங்குன்றம் மலை மீது ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தடை பெற்றேன், அதற்காக அவரை விமர்சிக்கவில்லை – அண்ணாமலை

வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாம் தடை பெற்றதாகவும், அதற்காக அவரை பற்றி விமர்சிக்கவில்லை என்றும் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் ...

வழிபாட்டு உரிமையை பறிக்க முயலும் திமுக அரசின் கொட்டம் விரைவில் அடக்கப்படும் – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் அறிவாலய அரசின் இரட்டை வேடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தோலுரித்துக் காட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு தொந்தரவு கொடுப்பதன் மூலம் மற்ற நீதிபதிகளையும் திமுக மிரட்டிப்பார்க்கிறது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார், கோவை விமான ...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஒன்றாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், சட்டம்-ஒழுங்கு ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்த சுற்றுவட்டார கிராம மக்கள்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ...

நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக  இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...

தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...

தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்

நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் ...

ஆடு வெட்டி பிரியாணி சாப்பிட்டால் வராத கலவரம் தீபம் ஏற்றினால் வருமா? – காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி!

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திருப்பூரில் ...

தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை

திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் – அவைத்தலைவர் ஏற்க மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ...

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

Page 3 of 4 1 2 3 4