திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு!
திருப்பரங்குன்றம் மலை மீது ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ...
திருப்பரங்குன்றம் மலை மீது ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ...
வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாம் தடை பெற்றதாகவும், அதற்காக அவரை பற்றி விமர்சிக்கவில்லை என்றும் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் ...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் அறிவாலய அரசின் இரட்டை வேடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தோலுரித்துக் காட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் ...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார், கோவை விமான ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஒன்றாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், சட்டம்-ஒழுங்கு ...
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ...
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை ...
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் ...
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திருப்பூரில் ...
திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை ...
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ...
திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக ...
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு ...
திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ...
நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ...
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்தற்கு பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் கோயில் ...
இந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிப்பதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.' ராணிப்பேட்டையில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies