uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை ...

வாரணாசி கங்கை நதியில் ரூ.2, 642 கோடி மதிப்பில் பாலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் 2 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் செய்தியாளர்களை ...

உத்தரப்பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பின் போது வன்முறை – ஒருவர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கை சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் ...

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் – தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ...

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் ...

உத்தரப்பிரதேச பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்பு காணிக்கை செலுத்த தடை!

திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக ...

உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் ...

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் இருப்பு பாதையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பீதி நிலவியது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்ற சரக்கு ரயில், ...

வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் – மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட பெண் மீட்பு!

உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உயரமான மேம்பாலத்தில் பெண் ...

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் அபாய ...

உத்தரப்பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் ...

வாரணாசி கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – படகு சேவை நிறுத்தம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தற்காலிகமாக படகுகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கங்கை நதியின் ...

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விபத்து – 8 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட் நகரில் ஜாகீர் காலனியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 15 பேர் சிக்கி ...

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் – கிராம மக்கள் பீதி!

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில்  8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் ...

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் ...

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

லக்னோவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 அடுக்குமாடி கட்டடம் திடீரென ...

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், அதை நாம் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ...

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து : 12 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர் தேசிய ...

குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

உத்தரபிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்களின் தாக்குதல்களால் 7 குழந்தைகள் உள்ளிட்ட  பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? என்பது ...

உத்தரப்பிரதேசத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு – சொத்துப்பட்டியலை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் ஓநாய்கள் தாக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா - நேபாள ...

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தேடும் பணியில் வனத்துறையினர் – 7 பேர் பலியான நிலையில் தேடுதல் வேட்டை தீவிரம்!

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட  7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால், ஓநாய்களை தேடும் பணியை அம்மாநில வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த ...

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது!

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறையினர் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் பரப்பா ஹபூர் கிராமத்தில் கனமழை காரணமாக வனப் பகுதியிலிருந்து முதலை ஒன்று அடித்துச் ...

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை கொன்ற ஓநாய் – வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை தாக்கி கொன்ற ஓநாயை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் பஹ்ரைச் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓநாய்கள் சுற்றித்திரிவதால் ...

Page 5 of 8 1 4 5 6 8