vandhebharathexpress - Tamil Janam TV
Jul 7, 2024, 07:03 pm IST

Tag: vandhebharathexpress

கோடை விடுமுறை: சென்னை – நாகை இடையே வந்தே பாரத் ரயில் சேவை!

கோடை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னை - நாகை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை கால விடுமுறையில் கூட்ட ...

இந்தியாவில் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கம்!

நாடு முழுவதும் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுவதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களை ...

சென்ட்ரல் – மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே ...

”அம்ரித் பாரத்” ரயில்! – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

நாளை பிரதமர் நரேந்திர மோடி 5 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித்பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமிர்த பாரத் ரயில்கள் புஷ் அண்டு ...

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. தொழில் நகரங்களான கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் ...

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு இரயில்!

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் இரயிலை இயக்க தெற்கு இரயில்வே ...

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் – 30-ம் தேதி தொடக்கம்!

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய இரயில்வே, வந்தே பாரத் என்ற ...

வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் ரத்து!

சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று 15 இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள ...

இன்று முதல் சென்னை – மைசூரு வந்தே பாரத் இரயில்!

பாரதப் பிரதமர் மோடி தலைமையில், நாடு முழுவதும் விரைவான இரயில் சேவை மற்றும் நவீன வசதி ஆகியவற்றை பொது மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே துறை வழங்கி ...

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!

வந்தே பாரத் இரயில் மீது கல்வீசிய இரண்டு போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ...

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

சுய சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன் விளைவாக, அடுத்த 4 ...

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!

ஒடிசாவில் வந்தே பாரத் இரயில் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் இரயில் சென்று ...

சென்னை டூ பெங்களூர்: கூடுதல் வந்தே பாரத் ரயில்!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 33 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்னையில் இருந்து ...

9 வந்தே பாரத் விரைவு இரயில்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ...

ஸ்லீப்பர் வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள்!

இந்திய இரயில்வே அடுத்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகம் செய்யவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் ...

சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது ...

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் இரயில் சேவை

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயிலான "வந்தே பாரத்" இரயிலின் முதல் சேவையை 2019 பிப்ரவரி 2ஆம் தேதி தில்லி வாரணாசி இடையே தொடங்கப்பட்ட. இந்நிலையில் ...