தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் ” பாதயாத்திரையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
பாத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களை பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார். பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த அவர்களுக்கான தேவைகள் குறித்தும் உரையாடினார்.

பாதயாத்திரை தொடங்கிய பின் முதல் முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

2001லிருந்து 2013 வரைக்கும் 85 தமிழக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வந்த பிறகு ஒரு தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவில்லை. மேலும் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலையில் மீனவர்களின் உயிரும் உடைமைகளும் பத்திரமாக உள்ளது. தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாப்பது எங்கள் கடமை. இதற்காக பாஜக தொடர்ந்து முயற்சி எடுக்கும். அதில் வெற்றி பெற தொடர்ந்து செயல்படுவோம். இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளைப்   பத்திரமாக மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள்  எடுத்து வருகிறோம்.

தமிழக மீனவர்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன், பிரதமர் மோடி உங்களுடன் இருக்கிறார், அதற்காகத்தான் மீன் வளத்திற்காக  ஒரு துறை, ஒரு அமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில், இரண்டு லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதாக சொன்னார்கள், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை,. மீனவர்களுக்கு இலவச டீசல் வழங்குவதாக சொன்னார்கள், அதையும் நிறைவேற்றவில்லை.  மீன்பிடி தடைக் காலத்தில் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத்  தெரிவித்தார்கள், அதையும்  தரவில்லை.    ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களுக்கான ஒருங்கிணைப்புக்  கூடங்கள் தொடங்கி தந்திருக்கிறார்.  கடல்பாசிகள்  ஆராய்ச்சி நிலையம் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கித் தந்திருக்கிறார்.  ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால்  தமிழக மீனவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம். கச்சத்தீவை திரும்ப பெற்றாக வேண்டும், அதற்காக பாஜக முயற்சி எடுக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி

Next Post

அப்துல் கலாமின் கனவை பிரதமர் நரேந்திரா மோடி நிறைவேற்றுகிறார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies