கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Jul 2, 2025, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 30, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மூன்றாவது நாளாக முதுகுளத்தூர்  சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்தார்.

இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  மனதின் குரல் நிகழ்ச்சியை இராமநாதபுரத்தில் தொண்டர்களுடனும் கிராம மக்களுடனும் சேர்ந்து கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது என்று அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமை. திரு சுரேஷ் ராகவன் அவர்கள், பறவைகள், விலங்குகள் ஓவியங்களை வரைவதோடு, அவற்றைப் பற்றிய தகவல்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணமாக்கி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள்… pic.twitter.com/8ievZtyQvh

— K.Annamalai (@annamalai_k) July 30, 2023

நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ‘என் மண் என் தேசம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் கொண்டு வந்து, தேசிய போர் நினைவிடம் அருகே நடப்படும் என்றும் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகழ் இதன் மூலம் நாட்டிற்கே தெரியப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், பழமையான சோழர் காலத்துச் சிற்பங்கள், கலைப் பொருள்களை, பிற நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியில், நம் நாடு, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

 

Tags: k Annamalai BjpTamilNadu Bjppolitical news
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்- மனதின் குரலில் பிரதமர் மோடி வேண்டுகோள் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

Next Post

மும்பை விரைவு இரயிலில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

Related News

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies