9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது- அமித்ஷா பெருமிதம்
May 6, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது- அமித்ஷா பெருமிதம்

Murugesan M by Murugesan M
Aug 20, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரசுக்கு தைரியம் இருந்தால், அக்கட்சி ஆட்சி செய்த 50 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து அறிக்கையாக வெளியிடட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு போபாலில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சரமான அமித்ஷா பங்கேற்றார்.

இதில் உரையாற்றிய அமித்ஷா,
மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னெடுத்த நலத்திட்டங்களை காங்கிரஸ் நிறுத்தியது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத்தை, ஊழல்நாத் என சமூக வலைதளத்தில் அழைக்கின்றனர்.

2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ம.பி., மாநிலத்திற்கு ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில், 9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

காங்கிரசுக்கு தைரியம் இருந்தால், 50 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். அரசியலில் பொறுப்புணர்வை கொண்டு வரும் பாரம்பரியத்தை ஏற்படுத்தி உள்ளோம். எங்கெல்லாம் பாஜக அரசு உள்ளதோ அங்கெல்லாம் பொறுப்புணர்வு இருக்கும் என தெரிவித்தார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்

Next Post

சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய்  திமுக – அண்ணாமலை

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies