பல போராட்டங்களுக்கு பின் சதம் அடித்த விராட் கோலி !
Aug 8, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல போராட்டங்களுக்கு பின் சதம் அடித்த விராட் கோலி !

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போராடி சதம் அடித்த விராட் கோலி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியில் வங்கதேச அணி 256 ரன்கள் எடுத்திருந்தது, இந்த இலக்கை இந்திய வீரர்கள் எளிதில் நெருங்கிவிட்டனர். இதில் ரோஹித் சர்மா 48 ரன்களுக்கும், கில் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் களத்தில் இறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க மறுபக்கம் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து போனார். அடுத்ததாக கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

அப்போது கடைசி சில ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 70 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் சதம் அடிக்க 30 ரன்கள் தேவைப்பட்ட்டது.

அப்போது சதம் அடிக்க முடிவு செய்த விராட் அடுத்த நான்கு ஓவர்களையும் தானே ஆட, ராகுலுக்கு ஸ்ட்ரைக் தராமல் ஓவரின் முடிவில் சிங்கிள் ரன் ஓடி அடுத்த ஓவரையும் தானே எடுத்துக் கொண்டு வந்தார். அதற்கேற்றார் போல் ராகுலும் தனக்கு ஸ்ட்ரைக் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

விராட் கோலியின் சதத்தை தடுக்கும் விதமாக வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் நசும் அஹ்மத் 42வது ஓவரின் முதல் பந்தை வேண்டுமென்றே வைடாக வீசினார். அதனால் இந்திய அணி வெற்றி பெற 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது விராட் கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் நசும் அஹ்மத் மீண்டும் ஒரு வைட் பந்தை வீசினார் ஆனால் அப்போது களத்தில் இருந்த அம்பயர் வைட் கொடுக்காமல் விராட் கோலிக்கு சாதகமாக செயல்பட்டார், இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அப்போது 42 வது ஓவரில் 3 வது பந்தில் கோலி சிக்சர் அடித்து 103 ரன்களை எடுத்தார், அதேப்போல் இந்திய அணியும் 261 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.

Tags: virat kohliindian cricket player
Share
Tweet
SendShare
Previous Post

300 ஆம்புலன்ஸ் எங்கே? – திமுக அரசுக்கு எல்.முருகன் கேள்வி?

Next Post

தொடர் விடுமுறை: மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies