விசாகப்பட்டினத்தில் 'மிலன் 24' கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!
Oct 2, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 20, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்திய கடற்படையின் சார்பில், ‘மிலன் 24’ எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி (இன்று) தொடங்கியது.  இந்த கூட்டுப் பயிற்சி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டுப்பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பங்களாதேஷ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 50 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன. நட்பு நாடுகளிலிருந்து 15 போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கடல் ரோந்து விமானம் வரவழைக்கப்பட்டதுடன் இந்த பயிற்சி தொடங்கியது.

கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது,  சிறந்த  நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்தக் கூட்டுப்பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் இருந்து, விமானம் தாங்கி  கப்பல்களான விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யா உட்பட கிட்டத்தட்ட 20 கப்பல்களும், MiG 29K, தேஜாஸ் மற்றும் நீண்ட தூர கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 50 விமானங்களும் பயிற்சியில் பங்கேற்கின்றன.

கடற்படை பயிற்சியில் பெரிய படை சூழ்ச்சிகள், மேம்பட்ட வான் பாதுகாப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுப்பயிற்சி முதன்முதலில் கடந்த 1995-ஆம் ஆண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiausVisakhapatnamMega Naval Exercise50 Nations Participating
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவைக்கு ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு!

Next Post

குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies