கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!
Nov 15, 2025, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!

Web Desk by Web Desk
Apr 2, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று பேசினார். அப்போது,  கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது. தற்போது தமிழக மீனவர்கள் தவறுதலாக அப்பகுதிக்கு சென்றால் கைது  செய்யப்படுகிறார்கள்.

அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.  கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த காங்கிரசால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் தலைவர்கள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பற்றி எரியும் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.  இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பீர்களா? ஜனநாயகத்தில் காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை.  இந்தியாவை அராஜகம், ஸ்திரமற்ற நிலைக்கு தள்ள காங்கிரஸ் விரும்புகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பேசுகிறார். நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Tags: prime minister modisri lankaPM ModiCongressUttarakhand
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, ஓய்வின்றி நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் மோடி : அமித் ஷா பேச்சு!

Next Post

“கச்சத்தீவு தாரை வார்க்க கருணாநிதியே காரணம்” –எல்.முருகன் பரபரப்பு பேட்டி

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies