ஆந்திர ரயில் விபத்து: கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை ரயில்வே நிர்வாகம்!
Sep 14, 2025, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ரயில் விபத்து: கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை ரயில்வே நிர்வாகம்!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டு மற்றும் துணை லோகோ பைலட்ஆகிய இருவரம் கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பலாசா பேசஞ்சர் ரயில் மீது ராயகட்ட பேசஞ்சர் ரயில் மோதியது.

இந்த விபத்தில் பலாசா பேசஞ்சர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு 17 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தின் போது லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட்டு டுகள் கிரிக்கெட் போட்டி பார்த்ததாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து லோகோ பைலட்டுகள் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்ததற்கான ஆதாரம் இல்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்தில் இறந்த லோகோ பைலட் ராவ் மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட் சிரஞ்சீவி ஆகியோர் பயன்படுத்திய செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அழைப்பு விவரங்கள் மற்றும் டேட்டா பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் கிரிக்கெட் பார்த்தற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Andhra train accident: Railway management shows no signs of watching cricket!
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஏரிகளின் நீர்மட்டம் எப்படி இருக்கிறது?

Next Post

தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் புலிகள்: மக்கள் அச்சம்!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies