ஆத்தூரில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்து - பயணிகள் அவதி!
Jun 17, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆத்தூரில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்து – பயணிகள் அவதி!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாதி வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கல்லாநத்தம், முட்டல் கிராமங்கள் வழியாக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றது. இதனால்  பயணிகள் பாதி வழியிலேயே கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கு சென்ற ஆத்தூர் பணிமனை ஊழியர்கள் பேருந்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags: salemPassengers sufferedAtturgovernment bus repairMuttal village
ShareTweetSendShare
Previous Post

சேலம் அருகே சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிப்பு!

Next Post

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

Related News

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies