புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு - பிரதமர் மோடி தகவல்!
Oct 9, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை அடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்தத் துறையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சமநிலை தேவை எனக்கூறிய அவர், ஜனநாயக மதிப்புகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து உத்தரவாதத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும், திறமையும், ஜனநாயகமும் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளதாக என அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வட்டமேசை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பின் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வலுவான முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், ஏஐ மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்திய மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எண்ணுவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Tags: PM Modiamericamodi america visitIndia investingglobal techology
ShareTweetSendShare
Previous Post

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து – மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை!

Next Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies