திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் - விவசாயிகள் வேதனை!
Aug 24, 2025, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

மழை ஓய்ந்து 3 நாட்கள் கடந்த பின்பும் வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதுமான வடிகால் வசதிகள் இல்லாததும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தான் மழைநீர் வெளியேறாமல் இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

Tags: farmers distressedtamilnadu rainheavy rainthiruvallurrain alertweather updaterain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

பிரதமர் மோடி ஆட்சியில் லட்சக்கணக்கான “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies