சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 4, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக அமைப்புச்சார ஓட்டுநர்களுக்கு குக்கர் மற்றும் இனிப்பு வகைகளை எல்.முருகன் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூரியதாவது:

“இன்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர். மிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள் என தெரிவித்தார்.

திமுக தலைவர் திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்.
தமிழ்தாய் வாழ்த்தை குழந்தைகள் தவறாக பாடி உள்ளனர் அவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

திருவள்ளூவர்க்கு கலாச்சார மையங்களை அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாளில்  நான்கு இடங்களில் அமைத்து இருக்கிறோம் என எல்.முருகன் கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக அரசாங்கம் சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் வேளச்சேரி பகுதியில் இன்றும் தண்ணீர் நிற்கிறது. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாதை விட்டு விட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது.

ஆளுநர் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார் உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லும்பொழுது திமுக தலைவர்களுக்குமா திமுக நிர்வாகிகளுக்கும் கசப்பை கொடுத்து வருகிறது. அந்த கசப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவனின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார்.

 

Tags: thirumavalavansocial justiceDMKegmoretamilnadu governorminister l murugan
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அருகே கும்மியாட்டம் ஆடிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!

Next Post

கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies