காவலர் வீர வணக்க நாள் - நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!
Aug 24, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர் வீர வணக்க நாள் – நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவலர் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் சார்பில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ம் ஆண்டு இந்தியா- சீனா எல்லை பகுதியில் நடந்த மோதலில் இந்திய காவலர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு மட்டும் 213 ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வீரமரணமடைந்துள்ளதாக கூறினார். மேலும், அவர்களது வீர மரணம் என்றும் வீண் போகாது எனவும் தெரிவித்தார்.

இதேபோல, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவை போற்றும் விதமாக காவல்துறையினர் சார்பில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

Tags: Police Commemoration Daytamilnadu dgpChennaiDGP shankar jiwalPolice Martyrs Memorial
ShareTweetSendShare
Previous Post

பாஜக 3.0 ஆட்சியில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் – பிரதமர் மோடி

Next Post

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies