சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் - கடற்படை தளபதி தினேஷ் தசதரன்
Jan 19, 2026, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் – கடற்படை தளபதி தினேஷ் தசதரன்

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார்.

1971 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி இந்தியா பாகிஸ்தான் பேரில் இந்தியா கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்தன.இதன் விளைவாக பங்களாதேஷ் இந்தியாவின் கட்டுபாட்டில் வந்தது.

இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வெரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடற்படை தினம் கொண்டாட உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கடற்படையின்( தமிழ்நாடு புதுச்சேரி பிரிவு )சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புலியிறங்கி பகுதியில் உள்ள தனியார் மேனிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்,கடற்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.

இதுதொடர்பாக பேசிய இந்திய கடற்படையின் தளபதி தினேஷ் தசதரன்,  சோழ மண்டலத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் அளவில் கடற்படையில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

Tags: indian navyNavy Commander Dinesh Dasatharanstudents from Chola region will join the NavyPuliyarangiThiruvatar
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Next Post

பள்ளிபாளையத்தில் சூறைக்காற்று – 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies