பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
Aug 19, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய  முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு உயர்த்தப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது எனவும்,

இந்த கடன் தொகை அதிகரிப்பு தொழில்முனைவோருக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் உதவும் வகையில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷூ என்ற பிரிவில் 50 ஆயிரம் வரையிலும், கிஷோர் என்ற பெயரில் 5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய வகை அறிமுகம் தருண் ப்ளஸ் என்ற பிரிவின் கீழ் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருண் ப்ளஸ் மூலம் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறலாம் எனவும், ஏற்கனவே 10 லட்சம் வரையில் கடன் பெற்று திருப்பி செலுத்தியவர்களும் இதில் பயன் பெறலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags: central governmentfinance minister nirmala seetharamanMudra schemeloan limit increase
ShareTweetSendShare
Previous Post

2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி – முதலமைச்சர் ஸ்டாலின்

Next Post

சென்னை ரிசர்வ் வங்கியில் தவறுதலாக சுட்ட துப்பாக்கி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவலர்!

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies