கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே
May 6, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள காவ் கிராமம் பார்காமில், ஆர்எஸ்எஸ்-இன் அகில இந்திய நிர்வாகக் குழுவின் 2 நாள் கூட்டம் நடைபெற்று முடிந்தது.

இதனைதொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, ஒவ்வொரு பிரிவின் பொறுப்பாளர்களுக்கும், கிளைக்கு வருபவர்களுக்கும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆர்எஸ்எஸ் 99 ஆண்டுகளை நிறைவு செய்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது சங்கப் பணிகள் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 105 அலகுகளாக விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் மீது ஈர்ப்பு இருக்கக்கூடாது என்றும், சங்கத்தின் முக்கியத்துவம், நல்லிணக்கம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கான ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார்.

இதில் அரசு கவனம் செலுத்துவது மட்டுமின்றி, சமுதாயமும் தன் மதிப்பை அதிகரித்துக் கொண்டு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது ஆர்எஸ்எஸ் அகில இந்திய விளம்பர தலைவர் சுனில் அம்பேகர், இணை விளம்பர தலைவர் நரேந்திர தாக்கூர் மற்றும் பிரதீப் ஜோஷி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: BargamGao Villagedattatreya hosabaleMathuraRSS General SecretaryAll India Executive Committee
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழா தொடக்கம்!

Next Post

செங்கல்பட்டு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies