சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!
Jan 18, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் முற்பகல் முதலே கருமேங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், பகலிலேயே முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கனமழையால் விற்பனை பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக, வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அண்ணா நகரில் அதிகப்படியான மழை பெய்துள்ளதாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அண்ணாநகரில், ஒரு மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாளியுள்ளதாக கூறியுள்ளார்.

Tags: heavy rainchennai heavy rainwater logging
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாட்டம் ஆடிப் பாடிய வீரர்கள்!

Next Post

உதகையில் வீட்டின் மீது கவிழ்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies