திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்!
Aug 24, 2025, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் கார்த்திகை ஒன்றாம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக பக்தர்களையும், இந்து முன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்கின்ற ஒரு உத்தரவை 1996 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும்,

ஆனால் நீதிமன்ற உத்தரவை இதுநாள்வரை காவல்துறை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆண்டுதோறும் போராடி வருகிறது என்றும் இந்த ஆண்டும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தட்டிக்கேட்கும், சுட்டிக்காட்டும் மக்களை எல்லாம் வழக்குகள் போட்டு முடக்கிவிடலாம் என நினைப்பது மூடத்தனம் என்பதை தமிழக அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

உடனடியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திருப்பிப் பெறவேண்டும் எனவும், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்தர்களை, இந்துமுன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அவர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Kadeshwara Subramaniamhindu munnaniDevoteeskarthigai deepam
ShareTweetSendShare
Previous Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் – பூஸ்டர் தரையிரங்கும் முயற்சி தோல்வி!

Next Post

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies