பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை - அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
Jan 18, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் போலீசார் இல்லாமல் சிறுமியிடம் விசாரணை – அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசார் இல்லாமல் சிறுமியை விசாரித்த சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

செம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். இதனையடுத்து சிறுமி வீடு திரும்பிய நிலையில், அவரை காவல்நிலையத்துக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது பெண் போலீசார் இல்லாத நேரத்தில், சிறுமியை தனியாக அழைத்து சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், முத்துக்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.

Tags: sub-inspectorAruppukottaisun inspector transferredinvestigated the girl in the absence of a female police
ShareTweetSendShare
Previous Post

அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Next Post

கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பதிக்கு ஒரே நேரத்தில் இடம்மாறிய 40 காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies