தொடர் மழை - மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!
Aug 14, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொடர் மழை – மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வடிகால் வாய்க்கால்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து தண்ணீர் வடிய வழியற்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் காணப்படுகின்றன.இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தண்ணீரை வடிய வைத்து நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: samba paddy crops damaged]Mayiladuthuraitamilnadu rainheavy rainrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்

Next Post

கடலில் சிக்கிய மீனவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

Related News

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies