புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை - நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!
Aug 14, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை – நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கியது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இந்நிலையில், கரையை கடந்த புயலானது புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பதிவானது.

ராஜராஜேஸ்வரி நகர், ரெயின்போ நகர், வள்ளலார் சாலை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்புவாசிகள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தெருக்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags: chennai floodchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainpuduchery floodheavy rain
ShareTweetSendShare
Previous Post

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

Next Post

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies