புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை - நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!
Nov 16, 2025, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை – நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கியது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இந்நிலையில், கரையை கடந்த புயலானது புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பதிவானது.

ராஜராஜேஸ்வரி நகர், ரெயின்போ நகர், வள்ளலார் சாலை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்புவாசிகள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தெருக்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags: rain warningmetrological centerfengaltamandu rainpuduchery floodheavy rainchennai floodchennai metrological centerrain alertweather updatelow pressure
ShareTweetSendShare
Previous Post

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

Next Post

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies