கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் - மீட்புப்பணியில் துணை ராணுவப்படை வீரர்கள்!
Oct 2, 2025, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் – மீட்புப்பணியில் துணை ராணுவப்படை வீரர்கள்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில்  மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் 48 சென்டி மீட்டர் வரை மழை கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் முதல் தளம் வரை மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.

மழை வெள்ளத்தில் மீட்கப்படும் மக்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரண முகாம் அமைக்க வசதியாக, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளா்.

இந்நிலையில், ரெயின்போ நகர் பகுதியில் வெள்ள மீட்பு பணிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளைவிட்டு பொதுமக்கள் வெளியேறி வரும் நிலையில், படகுகள் மூலம் அவர்களை துணை ராணுவப்படை வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainpuduchery floodheavy rainchennai floodchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

 சென்னையில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு அடுத்த பருவமழைக்குள் தீர்வு – அமைச்சர் சேகர்பாபு

Next Post

ஃபெஞ்சல் புயல் – கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு!

Related News

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies