பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!
Jun 17, 2025, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, பல கால அடக்குமுறைக்கு பிறகு அந்நாட்டுக்கு கிடைத்த நீதி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கிற்கு இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, அசாத்தின் வீழ்ச்சி, சிரியாவில் பல கால மிருகத்தனமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாத் வெளியேறியதால், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்வை மக்கள் இனி வாழ தொடங்கலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் இரண்டு சகாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கின் வரலாற்று நாள் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சி மக்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்தாலும், அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: These are challenging times for the Middle East! - Joe BidenJustice for Syria after many years of oppression!
ShareTweetSendShare
Previous Post

சிரியாவில் ஆட்சியை கைபற்றிய கிளர்ச்சியாளர்கள்!

Next Post

பக்கெட் தண்ணீரில் விழுந்து 9 மாத ஆண் குழந்தை பலி : போலீசார் விசாரணை

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies