பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!
Aug 24, 2025, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, பல கால அடக்குமுறைக்கு பிறகு அந்நாட்டுக்கு கிடைத்த நீதி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கிற்கு இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, அசாத்தின் வீழ்ச்சி, சிரியாவில் பல கால மிருகத்தனமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாத் வெளியேறியதால், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்வை மக்கள் இனி வாழ தொடங்கலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் இரண்டு சகாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கின் வரலாற்று நாள் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சி மக்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்தாலும், அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: These are challenging times for the Middle East! - Joe BidenJustice for Syria after many years of oppression!
ShareTweetSendShare
Previous Post

சிரியாவில் ஆட்சியை கைபற்றிய கிளர்ச்சியாளர்கள்!

Next Post

பக்கெட் தண்ணீரில் விழுந்து 9 மாத ஆண் குழந்தை பலி : போலீசார் விசாரணை

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies