பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!
Jan 18, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பல கால அடக்குமுறைக்கு பிறகு சிரியாவுக்கு கிடைத்த நீதி!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியா அதிபர் பஷார் அல்- அசாத் நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை பல நாட்டின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, பல கால அடக்குமுறைக்கு பிறகு அந்நாட்டுக்கு கிடைத்த நீதி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கிற்கு இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, அசாத்தின் வீழ்ச்சி, சிரியாவில் பல கால மிருகத்தனமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசாத் வெளியேறியதால், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்வை மக்கள் இனி வாழ தொடங்கலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் இரண்டு சகாப்த கால ஆட்சி வீழ்ச்சியடைந்திருப்பது, மத்திய கிழக்கின் வரலாற்று நாள் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சி மக்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்தாலும், அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: These are challenging times for the Middle East! - Joe BidenJustice for Syria after many years of oppression!
ShareTweetSendShare
Previous Post

சிரியாவில் ஆட்சியை கைபற்றிய கிளர்ச்சியாளர்கள்!

Next Post

பக்கெட் தண்ணீரில் விழுந்து 9 மாத ஆண் குழந்தை பலி : போலீசார் விசாரணை

Related News

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies