பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Aug 24, 2025, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Web Desk by Web Desk
Dec 17, 2024, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என தமிழக காவல்துறைக்கு உயர்நீதி​மன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரை​யில் உள்ள தனியார் கல்வி​யியல் கல்லூரி​யில் முதல்​வ​ராகப் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர், உயர்நீதி​மன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்​நாடு கல்வி​யியல் பல்கலைக்​கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகினால் சிண்​டிகேட்​டில் பதவி பெற்றுத் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தார்.

ராமகிருஷ்ணனின் முன்​ஜாமீன் மனு உயர்நீதி​மன்​றத்​தில் தள்ளுபடி செய்​யப்​பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கல்லூரி பெண் முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.

வழக்கை திரு​மங்​கலம் மகளிர் போலீ​ஸார் விசா​ரித்​தால் நீதி கிடைக்​காது என்பதால், வழக்கை வேறு விசாரணை அமைப்​புக்கு மாற்றி உத்தரவிட வேண்​டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்​றம்​சாட்​டப்​பட்ட நபருக்கு முன்​ஜாமீன் வழங்க நீதி​மன்றம் மறுத்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கை​யும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்​பியது. கல்லூரி​யின் பெண் முதல்​வருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

(NEXT)இந்த வழக்​கில் மதுரை ​மாவட்ட ​காவல்​துறை கண்​காணிப்​பாளர், இதுவரை எடுத்த நட​வடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை​யைத் ​தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு ​விசா​ரணை டிசம்பர் 20-ம் தே​திக்​கு தள்​ளி வைக்கப்பட்டது.

Tags: high courtWhy not take action on sexual harassment? : High Court question to Tamil Nadu Police
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! : 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம்

Next Post

“பாஷாவை போராளிபோல் போற்றுவதா?” : நாராயணன் திருப்பதி கேள்வி

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies