மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி - கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!
Aug 5, 2025, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி – கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தமிழக – கேரள எல்லையில் உள்ள நெல்லையின் கிராம பகுதிகளில் கொட்டி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரிகள், நெல்லை நடுக்கல்லூர் பகுதிகளில் கொட்டிவிட்டு சென்றன. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெச்சு குரியன் தாமஸ், பி.கோபிநாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை அண்டை மாநிலத்தில் கொட்டியது மிகவும் அபாயகரமான போக்கு என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Tags: Nellaikerala high courtKerala governmentmedical wasteNadukallurtamilnadu
ShareTweetSendShare
Previous Post

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Next Post

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் – நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies