தென்கொரிய விமான விபத்து! : அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்! : தென்கொரிய அரசு
Oct 15, 2025, 08:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தென்கொரிய விமான விபத்து! : அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்! : தென்கொரிய அரசு

Web Desk by Web Desk
Dec 30, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியான நிலையில், அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தென்கொரியாவின் முவான் விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவர் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக் தலைமையில் தலைநகர் சியோலில் பேரிடர் மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் அனைத்து விமானங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

Tags: South Korean plane crash! : All flights will be inspected! : South Korean GovtAll flights will be inspected!
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை.யில் உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Next Post

அசர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யாவே காரணம்!

Related News

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

Load More

அண்மைச் செய்திகள்

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies