அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? - பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி!
Oct 9, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? – பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மகளிர் அணியை சேர்ந்த ஒருவர் கூட போராட முன்வரவில்லையே என்று  தெரிவித்தார். சட்டத்தின் மீது பயம் வரும்வரை எதுவும் மாறாது என்றும், அதிகபட்ச தண்டனை கொடுக்காவிட்டால் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை  என்றும்,  யூ-டியூபர்களின் எல்லை மீறிய பேச்சை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குஷ்பு கூறினார்.

 

Tags: tamilnadu governmentchennai policeAnna University campusGnanasekaran arreststudent sexual assaultkushboo pressmeetdmk womens wingDMKAnna University
ShareTweetSendShare
Previous Post

ஆங்கில புத்தாண்டு – அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்!

Next Post

பெண்கள் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் – உமா ரதி ராஜன் உறுதி!

Related News

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies