பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை - பேரவையில் மசோதா நிறைவேற்றம்!
Aug 24, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை – பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Jan 11, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

மத்திய சட்டங்களில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை அதிகமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மீது விவாதம் நடைபெற்றது.

மசோதாவுக்கு திமுக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில்,
முதலமைச்சர் கொண்டு வந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுத நாளில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் நடப்பாண்டு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில் சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: tamilnadu cmLegislative Assemblycrimes against womenamendment billTamil NaduMK Stalin
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் அமைச்சர் சேகர்பாபு சென்ற பக்தர்கள் அவதி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க – பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies